12.1 C
New York
spot_img

Local News - Sri Lanka

ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு திடீர் இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரதான...

பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?

டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   நேற்று ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் திருத்தப்படாது என...

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடு

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று(01) விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மே தின பேரணிகள், கூட்டங்கள், நினைவேந்தல்களால் வாகன நெரிசல் ஏற்படுமாயின்...

ஜனாதிபதி, பிரதமரின் மே தின வாழ்த்துச் செய்திகள்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்துள்ளனர். இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொதுமக்கள் இம்முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்கு கொண்டுவந்து...

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று  உலகம் முழுவதும் (01) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம், இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம்...

நிமேஷின் பிரேத பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

வெலிக்கடை பொலிஸாரால் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்த நிமேஷ் சத்சார (வயது25)  என்ற இளைஞனின் பிரேத பரிசோதனை தொடர்பான சாட்சியங்களை மே 16ஆம் திகதி தொடங்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க...

நாடெங்கிலும் மே தினப் பேரணிகள்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகள் என்பன நாளை வியாழக்கிழமை (01) மே தினக் கூட்டங்களை நடத்தத்...

வாக்காளர் அட்டைகளை இன்று முதல் தபாலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை இதுவரை பெறாத வாக்காளர்கள் இன்று (30) முதல் தபால் அலுவலகம் அல்லது உப தபால் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தபால் அலுவலகம்...

கொழும்பில் நாளை விசேட பாதுகாப்புத் திட்டம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (1) விசேட பொலிஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.   சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள்...

இருநாட்களுக்கு மூடப்படும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஏற்ற வசதிகளை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரம் சனிக்கிழமையுடன் நிறைவு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரம் எதிர்வரும் சனிக்கிழமை (03) நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது முற்றாக...

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும், தங்காலை மருத்துவமனை மற்றும் பெலியத்த...

Recent articles

spot_img